தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னை துறைமுகத்தில் பார்க்கிங் கட்டணம் எதிர்த்து லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்: 4500 லாரிகள் இயங்காது என அறிவிப்பு

Advertisement

தண்டையார்பேட்டை: சென்னை துறைமுகத்தில் ரூ.100 பார்க்கிங் கட்டணம் எதிர்த்து லாரி உரிமையாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை துறைமுகத்தில் மட்டும் 4500 லாரிகள் இயங்காது என அறி வித்துள்ளனர். சென்னை துறைமுகத்தில் கன்டெய்னர் லாரிகளுக்கு பார்க்கிங் கட்டணம் 100 ரூபாய் வசூலிக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதை கண்டித்து அனைத்து டிரெய்லர் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர் நல சங்கத்தை சேர்ந்தவர் கன்டெய்னர்களை இயக்காமல் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து சங்க தலைவர் கோபிநாத் கூறுகையில், ”சென்னை துறைமுகம் சமீபத்தில் அறிவித்த அறிவிப்பில் கடந்த 14.5.2025 அன்று அனைத்து கன்டெய்னர் லாரிகளுக்கும் பார்க்கிங் கட்டணமாக 100 ரூபாய் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து இன்று முதல் 3 நாட்களுக்கு சென்னை துறைமுகத்தில் லாரிகள் மூலம் ஏற்றுமதி, இறக்குமதி செய்ய போவதில்லை. இந்த 3 நாட்களூக்குள் கட்டணம் வசூலிப்பதை வாபஸ் பெறவேண்டும். இல்லையென்றால் சென்னை துறைமுகம், எண்ணூர், காட்டுப்பள்ளி ஆகிய 3 துறைமுகங்களிலும் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்றார்.

Advertisement