தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னை கமிஷனர் அருணுடன் கடலோர காவல்படை அதிகாரி சந்திப்பு

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதி விஎஸ்எம் தலைமை அதிகாரி துணை ஜெனரல் ரவிகுமார் திங்ரா, நேற்று முன்தினம் சென்னை காவல் ஆணையர் அருணை காவல் ஆணையர் அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். அப்போது கடல் வழியாக போதைப் பொருட்கள் மற்றும் பிற கடத்தல் பொருட்களைக் கடத்துதல், சென்னை காவல் எல்லைக்குட்பட்ட கடற்கரைப் பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் ஒருங்கிணைப்பு மற்றும் மீனவர்களின் பாதுகாப்பு, நுண்ணறிவுத் தகவல்களைப் பகிர்வதில் ஒருங்கிணைப்பு, கட்டுப்பாட்டு அறை ஒருங்கிணைப்பு, இயற்கைச் சீற்றம் மற்றும் இக்கட்டான நிலையின்போது மீட்புப் பணிகளை மேற்கொள்ளுதல், கடற்கரைப் பாதுகாப்பு மற்றும் கடற்கரைப் பகுதிகள் குறித்த தகவல்களைப் பகிர்தல் போன்ற பல்வேறு கடலோரப் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விரிவான கலந்துரையாடலை நடத்தினார். மேலும் குற்றத்தடுப்பு, சட்டவிரோதப் பொருட்களைக் கடத்துதலைத் தடுத்தல், கடலோரப் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை உறுதி செய்யும் பொருட்டு, கடலோரப் பாதுகாப்பு அதிகாரிகளுடன் அடிக்கடி கலந்துரையாடல் செய்வதற்கு ஏதுவாக ஒரு நிரந்தர ஒருங்கிணைப்பு வழிமுறைகளை வகுப்பது குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது.
Advertisement

Advertisement

Related News