தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

வேலை வாங்கி தருவதாக மோசடி!: சென்னையில் காணாமல் போன இளநீர் வியாபாரி கிருஷ்ணகிரியில் சடலமாக மீட்பு..!!

கிருஷ்ணகிரி: சென்னையில் காணாமல் போன இளநீர் வியாபாரி கிருஷ்ணகிரியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த திப்பம்பட்டியில் உடல் மற்றும் தலை தனித்தனியாக மீட்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சின்னப்பம்பட்டியை சேர்ந்த வெங்கடேசன் சென்னை முகப்பேரில் இளநீர் வியாபாரம் செய்து வந்தார். கடந்த 4ம் தேதி வெங்கடேசன் காணாமல் போனதாக அவரது மகன் குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 2 தினங்களுக்கு முன்னர் தந்தையை கொன்று விட்டு, தாயை பிடித்து வைத்து மிரட்டுவதாக மீண்டும் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் 3 பேரை பிடித்து விசாரித்த போது வெங்கடேசன் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.18 கோடி ரூபாய் மோசடி செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வேலை வாங்கி தராமல் இழுத்தடித்தால் பணம் கொடுத்தவர்கள் ஆத்திரமடைந்து படுகொலை செய்தது அம்பலமாகியுள்ளது. அரசு ஆசிரியர் உட்பட இருவர் இளநீர் வியாபாரி வெங்கடேசன் மீது கொடூர தாக்குதல் நடத்தியுள்ளனர். தலையை துண்டித்து கொல்லப்பட்டாரா? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வெங்கடேசனின் மகனுடன் விசாரணைக்காக மாறுவேடத்தில் சென்னை போலீசார் சேலம் சென்றுள்ளனர்.