தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னை மற்றும் புறநகர்ப்பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை

 

Advertisement

சென்னை: சென்னை பெருநகரின் பல் வேறு பகுதிகளிலும் புறநகர் பகுதிகளிலும் அதிகாலை வெளுத்து வாங்கிய காண மழை மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கச்செய்தது. பல்லாவரம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக கிஸ்தி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

வெள்ளி கிழமை தேறும் கூடும் சந்தை கூட வில்லை மந்தவெளி பகுதியில் மரம் வேரோடு சய்ந்தது விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் மரம் வெட்டி அகற்ற பட்டு போக்குவரத்து செரிசெய்யப்பட்டது. பல இடங்களில் வெள்ளம் தேங்கி இருந்தது.

வேளச்சேரியில் பெந்த கனமழை காரணமாக சாலையில் வெள்ளம் தங்கியதால் வாகனஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகினர். இதை போல் வடபழனியிலும் சாலைகள் தெருக்களில் வெள்ளம் தேங்கி நின்று மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது. பழைய மகாபலிபுரம் சாலையில் கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து பாய்ந்தது.

ஈஞ்சம்பாக்கம் பகுதியில் மின்சாரம் தாக்கி சாமுவேல் என்பவர் உயிரிழந்தார். எழும்பூர், மடிப்பாக்கம், அழுந்தூர், கிண்டி, சைதாப்பேட்டை, அண்ணாநகர், அடையார் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை கொட்டித்தீர்த்தது.

Advertisement

Related News