தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னையில் திடீர் மழை

Advertisement

சென்னை: தமிழகத்தில் நேற்று 11 மாவட்டங்களில் 100 டிகிரி முதல் 103 டிகிரி வரை வெயில் கொளுத்தியது. இதர மாவட்டங்களில் சராசரியாக 98 டிகிரி வெயில் நிலவியது. இந்நிலையில், பெரும்பாலான இடங்களில் வெப்பச் சலனம் ஏற்பட்டது. மேலும் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பமும் அதிகரித்து காணப்பட்டது. அதன் காரணமாக வட மாவட்டங்களில் சில இடங்கள், தென் மாவட்டங்களில் ஒருசில இடங்கள் என ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர்,கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை உள்பட 15 மாவட்டங்களில் நேற்று இடி மின்னல் மழை பெய்தது.

வட மாவட்டங்களை பொருத்தவரையில் திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவட்டங்களில் நேற்று மாலையில் மழை பெய்தது. சென்னையிலும் புறநகர் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மழை பெய்தது. சென்னையில் நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், சைதாப்பேட்டை, அடையாறு, வேளச்சேரி, தாம்பரம், பூந்தமல்லி, ராமாபுரம், போரூர், வளசரவாக்கம், காரப்பாக்கம், ஆலப்பாக்கம் ஆழ்வார் திருநகர், ஆழ்வார்பேட்டை, மதுரவாயல், நெற்குன்றம், கோடம்பாக்கம், தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, மற்றும் புறநகர் பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்தது. இந்த மழை நேற்று இரவு நெடு நேரம் மழை நீடித்தது.

Advertisement