தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காவலர்களிடம் இன்று குறைகள் கேட்கிறார் டிஜிபி சங்கர் ஜிவால்

சென்னை: தமிழக காவல்துறையில் பணியாற்றும் உயர் அதிகாரிகள், காவலர்களின் குறைகளை 3 மாதத்துக்கு ஒரு முறை கேட்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார். இந்தநிலையில் சென்னை போலீஸ் கமிஷனரின் எல்லைக்குட்பட்ட காவலர்களிடம் டிஜிபி சங்கர் ஜிவால் இன்று குறைகளை கேட்கிறார்.
Advertisement

அதில் பணி மாற்றம், வீடு மாற்றம் அல்லது வேண்டும் என்பவர்கள், தண்டனை ரத்து உள்ளிட்ட குறைகளை கேட்டு தீர்வு வழங்குகிறார். அதைத் தொடர்ந்து நாளை, சென்னை கமிஷனரின் எல்லைக்குட்பட்ட அதிகாரிகளிடம் குற்றங்கள் குறித்தும், குற்றங்களை தடுப்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்கிறார். சென்னை போலீஸ் கமிஷனரின் எல்லைக்குள், டிஜிபி ஆய்வு நடத்துவது இதுதான் முதல்முறை என்று கூறப்படுகிறது.

Advertisement

Related News