தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட கட்டுமானப் பணிகள் காரணமாக பச்சை வழித்தடத்தில் தற்காலிக மாற்றம்

 

Advertisement

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டம் கட்ட கட்டுமானம் பணிகள் காரணமாக பச்சை வழித்தடத்தில் தற்காலிக மற்றம் செய்யப்பட்டுருக்கிறது. வருகின்ற 15 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை ரயில்சேவைகளில் இந்த தர்களிக மற்றம் இருக்கும் என்று மெட்ரோ ரயில் நிர்வாணம் தெரிவித்துருக்கிறது.

பச்சை வழித்தடத்தில் கோயம்பேடு முதல் அசோக் நகர் வரை இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவைகள் தற்காலிகமக மாற்றி அமைக்கபட்டு இருக்கிறது. காலை 5 -6 மணி வரை பரங்கி மலை முதல் அசோக் நகர் வரை 14 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் என்றும் மெட்ரோ ரயில் நிர்வாணம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுருக்கிறது.

விமான நிலையும் மெட்ரோ நிலையும் முதல் அசோக் நகர் வரை 14 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கபடும் என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது. சென்ட்ரல் முதல் கோயம்பேடு வரை 7 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் என்றும் அறிக்கை தெரிவிக்கப்பட்டுருக்கிறது. கோயம்பேடு முதல் அசோக் நகர் மெட்ரோ நிலையம் வரை காலை 5-6 மணி வரை மெட்ரோ ரயில்கள் நிறுத்தம் என்ற முக்கியஅறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

பயணிகளின் வசதிக்காக கோயம்பேடு, அசோக் நகர் மெட்ரோ இடையே 10 நிமிடங்கள் இடைவெளியில் சிறப்பு பேருந்துகள் இயக்கபடும் என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது. காலை 6 மணி முதல் மெட்ரோ ரயில் சேவை வழக்கம் போல் தொடங்கும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுருக்கிறது.

Advertisement