தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.72,600 க்கு விற்பனை

Advertisement

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.72,600 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.9,075 க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ரூ.111 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்றைய தினம் காலையில் ரூ.1000, மாலையில் ரூ.600 என பவுன் ரூ.72,800 என தங்கம் விலை ஒரே நாளில் இரண்டாவது முறையாக அதிகரித்தது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை நிர்ணயிக்கப்பட்டு ஏற்றம் இறக்கமாக இருந்து வருகிறது. கடந்த ஏப்ரல் 22ம் தேதி ரூ.74,320 என ஒரு பவுன் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் உச்சத்தை எட்டியது.

அட்சய திரிதியை வரை உயர்ந்து வந்த தங்கம் விலை, கடந்த சில நாட்களுக்கு முன்பு இறங்கு முகமாகவே இருந்தது. எனினும் நேற்று முன்தினம் முதல் மீண்டும் தங்கத்தின் விலை உயர தொடங்கி உள்ளது. இந்த விலை உயர்வு பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று காலை தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. அதன்படி தங்கத்தின் விலை நேற்று காலை பவுனுக்கு ரூ.1,000 உயர்ந்து ஒரு பவுன் ரூ.72,200க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.125 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,025க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரே நாளில் ரூ.1000 உயர்ந்ததால் நகை பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சி அடங்குவதற்குள், நேற்று மாலையும் தங்கம் விலை உயர்ந்து அதிரடி காட்டியது.

அதாவது, தங்கம் விலை ஒரே நாளில் நேற்று 2வது முறையாக உயர்ந்தது. தங்கத்தின் விலை மாலையில் கிராம் ஒன்றுக்கு ரூ.75 உயர்ந்து ரூ.9,100க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.9,025 ஆக இருந்த நிலையில், நேற்று 2வது முறையாக விலை அதிகரித்து ரூ.9,100 ஆக உயர்வடைந்தது. இதேபோன்று, பவுன் ஒன்று ரூ.72,200 ஆக இருந்த நிலையில், மீண்டும் நேற்று மாலை விலை உயர்ந்ததில் ரூ.72,800 ஆக அதிகரித்தது.

அதன் விலை மாலையில் பவுனுக்கு ரூ.600 வரை உயர்ந்துள்ளது. அதாவது ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1600 வரை உயர்ந்ததால் நகை பிரியர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இந்நிலையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.72,600 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்வு, இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம் உள்ளிட்ட சில காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக தங்க மதிப்பீட்டாளர்கள் கூறியுள்ளனர்.

Advertisement