தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னை விமானத்தில் பெண் பயணியிடம் சில்மிஷம்: போதை ஆசாமி கைது

ஐதராபாத்: சென்னையில் இருந்து ஐதராபாத் செல்லும் விமானத்தில் பெண் ஐடி ஊழியர் தனது கணவருடன் பயணித்துள்ளார். அவர் தனது கணவரின் அருகில் அமர்ந்து இருந்துள்ளார். விமானம் புறப்பட்டவுடன் அவர் தூங்கிவிட்டதாக தெரிகின்றது. ஐதராபாத் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியபோது யாரோ ஒருவர் தன்னை தகாத முறையில் தொடுவதை உணர்ந்திருக்கிறார்.

Advertisement

உடனடியாக அவர் விழித்து பார்த்தபோது அருகில் இருந்த நபரின் கைகள் தன் மீது இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து இருக்கிறார். அந்த நபர் மதுபோதையில் இருந்ததாக தெரிகின்றது. அவரை எச்சரித்த பயணி விமானத்தில் இருந்து இறங்கிய பின்னர் விமான நிலைய காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்தனர். விசாரணையில் தற்செயலாக கை அந்த பெண்ணின் மீது பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement