தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சபரிமலையில் சென்னை பக்தர் மாரடைப்பால் பலி

திருவனந்தபுரம்: பம்பையில் இருந்து சன்னிதானம் செல்லும் மலைப்பாதையில் சில பக்தர்களுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. எனவே இதய நோய் உள்ளவர்கள் மலை ஏறுவதற்கு முன் உரிய மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்று கேரள சுகாதாரத் துறை அறிவிப்பு வெளியிட்டிருந்தது. கடந்த மண்டல, மகரவிளக்கு சீசனில் மட்டும் 46 பக்தர்கள் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தனர். இந்த வருடம் இதுவரை 15க்கும் மேற்பட்ட பக்தர்கள் மாரடைப்பால் மரணமடைந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சென்னையைச் சேர்ந்த செல்வமணி (40) என்ற பக்தர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

Advertisement

Advertisement