தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னை விமானநிலையத்தில் தீவிரவாத செயலை முறியடிக்க சிறப்பு பாதுகாப்பு ஒத்திகை

மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தில் தீவிரவாத செயலை முறியடிக்க சிறப்பு பாதுகாப்பு ஒத்திகையின் போது திடீரென நுழைந்த 4 தீவிரவாதிகள் பாதுகாப்பு பகுதிக்குள் புகுந்து புறப்பட தயார்நிலையில் இருந்த விமானத்துக்குள் ஊடுருவி, நடுவானில் அந்த விமானத்தை கடத்த திட்டமிட்டு இருப்பதாக ரகசிய தகவல் வந்ததாக அறிவிக்கப்பட்டது.
Advertisement

இதைத் தொடர்ந்து மத்திய தொழில் பாதுகாப்பு படை, அதிரடி படை, விமான பாதுகாப்பு படை, விமான கடத்தலை முறியடிக்கும் சிறப்பு அதிரடி படையினர் ஒருங்கிணைந்து இயந்திரத் துப்பாக்கிகளுடன், விமான ஓடுபாதை பகுதிகளை சுற்றி வளைத்தனர். அப்போது கருப்பு டி-சர்ட் மற்றும் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து, தீவிரவாதிகள் போல் மறைந்திருந்த 4 இளைஞர்களை துப்பாக்கி முனையில் மடக்கிப் பிடித்து வெளியே கொண்டு சென்றனர். இதையடுத்து, பாதுகாப்பு ஒத்திகை மிகச் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

Advertisement

Related News