தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாததால் 12 விமானங்களின் சேவை திடீரென ரத்து!

சென்னை: சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாததால் 12 விமானங்களின் சேவை திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த பயணிகள் மாற்று விமானங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

Advertisement

சென்னையில் இருந்து டெல்லி, மும்பை, கொல்கத்தா, அகமதாபாத், புனே, காசியாபாத் செல்லக்கூடிய விமானங்களும், கொல்கத்தா, புனே, மும்பை, அகமதாபாத்தில் இருந்து சென்னை வரக்கூடிய 6 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ரத்து செய்யப்பட்ட விமானங்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்த பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். இதையடுத்து முன்பதிவு செய்த பயணிகளை மாற்று விமானங்களில் அனுப்பி வைக்கப்படுவதாக விமான நிலைய தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இதற்கு அனைத்து பயணிகளும் ஒப்புக்கொள்ளவில்லை எனவும், சில பயணிகள் முன்பதிவை ரத்து செய்துவிட்டு திரும்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால், உரிய நேரத்தில் தாங்கள் செல்லக்கூடிய இடத்திற்கு போக முடியாததால் அவதிக்குள்ளாகினர்.

Advertisement

Related News