தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னை கிண்டி அருகே பிடிபட்ட தாய்லாந்து குரங்கு வண்டலூர் பூங்காவில் ஒப்படைப்பு

ஆலந்தூர்: சென்னை அருகே சாத்தாங்காட்டில் பிடிக்கப்பட்ட தாய்லாந்து நாட்டை சேர்ந்த குரங்கு, நேற்று மாலை வண்டலூர் உயிரியல் பூங்கா அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. சென்னை கிண்டி அருகே சாத்தாங்காடு, ஜெகனாதபுரம் பகுதியில் கடந்த சில நாட்களாக வெளிநாட்டு குரங்கு சுற்றித் திரிவதாக நேற்று கிண்டி வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து தகவலறிந்ததும் வனத்துறை அலுவலர் கலைவேந்தன் தலைமையில் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்த வெளிநாட்டு குரங்கை லாவகமாகப் பிடித்து விசாரித்தனர்.

Advertisement

விசாரணையில், அந்த குரங்கு மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசிய நாட்டு காடுகளில் வாழும் சியாமாங் கிப்சன் வகை குரங்கு எனத் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, இக்குரங்கு சென்னை பகுதிக்கு எப்படி வந்தது என்பதை குறித்து வனத்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரிக்கின்றனர். சாத்தாங்காட்டில் பிடிபட்ட தாய்லாந்து நாட்டு குரங்கு நேற்று மாலை வண்டலூர் உயிரியல் பூங்கா அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement

Related News