தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னையில் ரூ.45 லட்சம் கொள்ளை சம்பவம்: 2 பேர் கைது

சென்னை: கோயம்பேடு காய்கறி மொத்த விற்பனை கடை உரிமையாளரின் ஊழியரை மறித்து ரூ.45 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. செப்டம்பர் 22ல் வசூலித்த ரூ.45.68 லட்சத்துடன் நாராயணன் பைக்கில் சென்றபோது கத்தி முனையில் வழிப்பறியில் ஈடுபட்டனர். விரட்டிச் சென்றபோது வளசரவாக்கம் கங்கா நகரில் பைக்கை கீழே போட்டுவிட்டு 2 பேரும் தப்பிச் சென்றனர். சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தபோது நெல்லையைச் சேர்ந்த காஜா மெய்தீனின் பைக் என்பது தெரியவந்தது. நெல்லையைச் சேர்ந்த அய்யப்பன் என்கிற ரமேஷ் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

Advertisement

Advertisement

Related News