தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னை புரசைவாக்கத்தில் தொழிலதிபர் மோகன்லால் காத்ரி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை..!!

சென்னை: சென்னை புரசைவாக்கத்தில் தொழிலதிபர் மோகன்லால் காத்ரி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சட்ட விரோத பண பரிமாற்ற புகாரின் அடிப்படையில் சென்னையில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக திருவான்மியூர், ஈஞ்சம்பாக்கம், சைதாப்பேட்டை, புரசைவாக்கம் ஆகிய இடங்களில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது.

Advertisement

சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீ நகர் காலனி பகுதியில் மார்க் பிராப்பர்ட்டிஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் உரிமையாளர் ராமகிருஷ்ண ரெட்டி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள், துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இவருக்கு சொந்தமாக கல்பாக்கத்தில் இசை கல்லூரி உள்ளது என அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர் சசிகலாவின் பினாமி என தெரியவந்த நிலையில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

இதே போல் சென்னை சவுகார்பேட்டையில் தங்கநகை வியாபாரம் செய்துவரும் தொழிலதிபர் மோகன்லால் காத்ரி என்பவர் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள், துணை ரானுவத்தினர் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனைகளின் முடிவில் எவ்வளவு பணப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளது. என்னென்ன பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அசையும் சொத்து, அசையா சொத்து விவரங்கள் உள்ளிட்டவை தெரியவரும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இத்தகைய சோதனை 5க்கும் மேற்பட்ட இடங்களில் தொடங்கி அரைமணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது.

 

Advertisement