தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற அரசுப்பேருந்து கூவத்தூரில் இருந்து வந்த வேன் மீது மோதல்: 2 பெண்கள் பலி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் அரசு பேருந்து தனியார் வேன் மோதிய விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்துள்ளனர். சென்னையில் இருந்து புதுச்சேரி சென்ற தமிழ்நாடு அரசு பேருந்து மற்றும் கூவத்தூரில் இருந்து 20 பேரை வேலைக்காக ஏற்றிக் கொண்டு சென்ற வேனும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் மேலும் ஒரு பெண் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

பேருந்தில் வந்தவர்களும் சிறு காயங்களுடன் உயிர்தப்பியுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த சதுரங்கபட்டினம் போலீசார் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். கிழக்கு கடற்கரை சாலையில் 4 வழி சாலை அமைக்க சாலை விரிவாக்கப்பணி நடைபெற்றுவருகிறது. அந்த சாலைகள் சேறும் இடத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதே போல் நேற்று இரவு புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு சென்ற தனியார் ஆம்னி பேருந்தும் ஒரு வழி சாலையில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

Advertisement

Related News