தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னையில் வீட்டு வேலை பார்த்து வந்த சிறுமி துன்புறுத்தி கொலை?: தம்பதியிடம் விசாரணை

Advertisement

சென்னை: சென்னை அமைந்தகரையில் வீட்டு வேலை பார்த்து வந்த சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் தம்பதியிடம் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். முகமது நவாஸ் என்பவரது வீட்டில் வேலை பார்த்து வந்த சிறுமி, கழிவறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். முகமது நவாஸ் வீட்டில் வேலை பார்த்து வந்த 16 வயது சிறுமி துன்புறுத்தப்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. சிறுமியின் சடலத்தைக் கைப்பற்றி முகமது நவாஸ் - நிவேதிதா தம்பதியிடம் அமைந்தகரை போலீஸ் விசாரணை நடத்தினர். பிரேத பரிசோதனைக்குப் பின்னரே முழுமையான விவரம் தெரிய வரும் என்று போலீஸ் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Related News