தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னை கோட்டத்துக்கு உட்பட்ட எழும்பூர் பகுதியில் மறுசீரமைப்பு பணி : அகமதாபாத் -திருச்சி ரயில் சேவையில் மாற்றம்

திருச்சி: தெற்கு ரயில்வே சென்னை கோட்டத்துக்கு உட்பட்ட எழும்பூர் பகுதியில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் அகமதாபாத்-திருச்சி ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் அகமதாபாத் -திருச்சி சிறப்பு ரயில் வரும் 18ம் தேதி மற்றும் 25ம் தேதி, அக்டோபரில் 2, 9, 16, 23, 30ம் தேதி மற்றும் நவம்பர் 6 ஆகிய தேதிகளில் அகமதாபாத்தில் இருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்டு ரேனிகுண்டா, திருத்தணி, மேலப்பாக்கம், காட்பாடி ஜங்ஷன், வேலூர் கண்டோன்மெண்ட் வழியாக திருச்சிக்கு வந்தடையும்.

Advertisement

இதேபோல் திருச்சி-அகமதாபாத் சிறப்பு ரயில் வருகிற 21, 28ம் தேதி மற்றும் அக்டோபர் 5, 12, 19, 26ம் தேதிகள் மற்றும் நவம்பர் 2, 9ம் தேதிகளில் வேலூர் கண்டோன்மெண்ட், காட்பாடி ஜங்ஷன், மேலப்பாக்கம், திருத்தணி, ரேனிகுண்டா வழியாக அகமதாபாத் செல்லும். இந்த தகவல் திருச்சி ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement