தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னை கொளத்தூரில் கால்வாய் அடைப்பை அகற்ற இறங்கியபோது சோகம்: மேலும் இருவர் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: சென்னை கொளத்தூரில் கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பை எடுப்பதற்காக இறங்கிய தொழிலாளி ஒருவர் விஷவாயு தாக்கி உயிரிழந்த நிலையில், மேலும் இருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சென்னை கொளத்தூர் பாலாஜி நகர் அடுத்த திருப்பதி நகரில் விஷவாயு தாக்கி ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. மேலும் 2 பேர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அடைப்பை சரி செய்ய கால்வாயில் இறங்கிய குப்பன் என்பவர் விஷவாயு தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் குப்பனை காப்பாற்ற முயன்ற சங்கர், ஹரி ஆகியோர் விஷவாயு தாக்கி மயங்கியதால் பெரியார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Advertisement

இந்த நிலையில் சங்கர் என்பவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஹரி என்பவர் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் சென்னை அரசு ராஜிவ் காந்தி மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்துக்கு தீயணைப்பு துறையினர் மற்றும் கொளத்தூர் போலீசார் விரைந்து வந்த உடலை கைப்பற்றி பிரதாபரிசோதனைக்காக மருத்துமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். போலீசார் விசாரணையில் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Related News