தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னையில் திருடப்பட்ட அரசுப் பேருந்து மீட்பு: ஆந்திர மாநிலம் நெல்லூரில் வாகன சோதனையின்போது பிடிபட்ட இளைஞர் கைது

சென்னை: சென்னை கோயம்பேட்டில் திருடப்பட்ட அரசுப் பேருந்து ஆந்திர மாநிலம் நெல்லூரில் மீட்கப்பட்டது. அரசு பேருந்து ஒன்று கோயம்பேட்டில் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கிறது. நேற்றைய தினம் கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே திருப்பதி செல்லும் பேருந்தை நின்று கொண்டு இருந்தது. இதனையடுத்து சுமார் காலை 7.30 அளவில் இந்த பேருந்து திருடப்பட்டு இருக்கிறது. இதை குறித்து பணியில் இருந்த ஊழியர்கள் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்து இருக்கிறார்கள்.

Advertisement

புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்தனர். இந்த பேருந்து ஆந்திர மாநிலம் நெல்லூரில் காவல்துறை வாகன சோதனை போது சிக்கியுள்ளது என்றும் ஒரு வாலிபர் அந்த வாகனத்தை ஒட்டி சென்று இருக்கிறார் என்றும் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து பேருந்து குறித்து அவரிடம் கேட்டபோது முன்னுக்கு பின்னாக பதில் தெரிவித்த நிலையில், உடனடியாக அங்கு இருந்து காவல் நிலையாயத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கோயம்பேடு காவல் நிலைய போலீசார் அங்கு சென்று பேருந்தை மீட்டனர். பின்னர் பேருந்து திருடி சென்ற வாலிபர் ஆந்திர மாநிலதை சேர்ந்த ஞானராஜன் சாகு என்ற வாலிபரை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். பட்டப்பகலில் அரசு பேருந்து ஒரு வாலிபர் திருடிச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்திருக்கிறது.

Advertisement

Related News