தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னையில் கருட சேவையின் போது பெருமாள் சாய்ந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி: உரிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் தண்டு உடைந்ததாக தகவல்

சென்னை: சென்னை திருவெற்றியூரில் கருட சேவை உற்சவத்தின் போது வாகனத்தின் தண்டு உடைந்து பெருமாள் சாய்ந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காலடிபேட்டை கல்யாண வரதராஜர் பெருமாள் கோயிலில் வைகாசி பிரமோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருட சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட பெருமாள் கருட வாகனத்தின் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் கருட வாகனத்தை தூக்கும் போது திடீரென தண்டு உடைந்து பெருமாள் ஒரு பக்கம் சாய்ந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
Advertisement

பெருமாளுடன் மேலே நின்ற பட்டாச்சாரியார் முரளிக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து கோபுரவாசல் உடனடியாக மூடப்பட்டது. 17 ஆண்டுகளுக்கு பிறகு கருட சேவை உற்சவம் நடைபெற்ற நிலையில் உரிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் தண்டு உடைந்ததாக தெரிகிறது. வாகன தண்டுகளை சரிசெய்த பிறகு பெருமாள் கோபுர வாசலில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement