தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னையில் தற்காலிக கொடிக்கம்பங்கள் நட அனுமதி தேவை: சென்னை மாநகராட்சி

சென்னை: சென்னையில் தேர்தல் பரப்புரை ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் தற்காலிக கொடிக்கம்பங்களை அமைக்க மாநகர்ச்சியிடம் அனுமதி பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் சென்னை மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் கூட்டங்கள், தேர்தல் பரப்புரை, கருத்தரங்கம் ஊர்வலம், ஆர்ப்பாட்டம், திருவிழா போன்ற நிகழ்வுகளுக்காக தற்காலிக கொடிக்கம்பங்கள் அமைக்க மாநகராட்சியிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற, பெருநகர சென்னை மாநகராட்சியிடம் முன் அனுமதி பெட்ரா பிறகே தற்காலிக கொடிக்கம்பங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடத்தக்கது. முன் அனுமதியின்றி நிறுவப்படும் தற்காலிக கொடிக்கம்பங்கள் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் அகற்றப்படும் எனவும் பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Advertisement