தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாட்டிலேயே முதல்முறை... சென்னை பறக்கும் ரயில் திட்டத்தின் 33% பங்குகளை கைப்பற்றும் தமிழ்நாடு அரசு!!

சென்னை : சென்னை பறக்கும் ரயில் திட்டத்தின் 33% பங்குகளை வாங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் சென்னை பறக்கும் ரயில் திட்டத்தின் முழு கட்டுப்பாடும் தமிழ்நாடு அரசிடம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை கடற்கரை மற்றும் பரங்கிமலை இடையிலான 25 கிமீ ரயில் சேவையை இந்திய ரயில்வே வழங்கி வருகிறது. சென்னை மெட்ரோ நிறுவனத்தில் 67% பங்குகளை கொண்டுள்ள தமிழ்நாடு அரசு, இந்திய ரயில்வேயிடம் ரூ. 600 முதல் ரூ.700 கோடி கொடுத்து பறக்கும் ரயில் சேவையை கைப்பற்ற உள்ளது.

Advertisement

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இம்மாதமோ அல்லது ஜனவரி மாதமோ கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு நடைபெறும் பட்சத்தில் பறக்கும் ரயில் சேவையை முழுமையாக கைப்பற்றும் இந்தியாவின் முதல் மாநிலமாக தமிழ்நாடு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை பறக்கும் ரயில் சேவை திட்டத்திற்காக உலக வங்கியிடம் தமிழ்நாடு அரசு ரூ.4000 கோடி பெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் ரூ.1000 கோடி புதிய ரயில்கள் வாங்குவதற்காக செலவிடப்படும். திட்டப்பணிகள் முழுமையாக முடிவடைய 2 ஆண்டுகள் ஆகும் என்று 2027ம் ஆண்டில் மெட்ரோ தரத்திலான சேவையை பறக்கும் ரயில்களில் வழங்க முடியும் என்றும் அரசு தரப்பில் கூறப்படுகிறது.

Advertisement

Related News