தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னை அரக்கோணத்தில் சிக்னல் கோளாறு காரணமாக ரயில் சேவை பாதிப்பு!!

சென்னை: அரக்கோணத்தில் சிக்னல் கோளாறு காரணமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து அரக்கோணம் மார்க்கத்தில் உயரழுத்த மின் கம்பியில் பழுது மற்றும் சிக்னல் கோளாறு காரணமாக திருவள்ளூர் மற்றும் கடம்பத்தூர் ஆகிய இரண்டு ரயில் நிலையங்களில், ரயில் சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் இருந்து புறப்பட்டு அரக்கோணத்தை நோக்கி வந்த மின்சார ரயில் நிறுத்தப்பட்டது.

Advertisement

இதை போன்று சென்னையில் இருந்து அரக்கோணம் வழியாக பெங்களூருக்கு செல்லக்கூடிய வந்தே பாரத் ரயில்வே மற்றும் இன்டர்சிட்டி விரைவு ரயில்களும் கடம்பத்தூரில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. ஒரு மணி நேரத்துக்கு மேலாக ரயில் சேவையானது பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக ரயில்வே ஊழியர்கள் அதை சரி செய்யும் பணியில் சற்று தொய்வு ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். மேலும் தொடர்ந்து மழை பெய்து தண்டவாளங்களில் தண்ணீர் சூழ்ந்து இருக்கிறது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக ரயில்கள் நடுவழியில் நின்று இருப்பதால் பயணிகள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி இருக்கின்றனர்.

Advertisement