தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னை அபிராமபுரத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்ணை பாக்ஸர் ரக நாய் துரத்தி துரத்தி கடித்த சம்பவம் அதிர்ச்சி

சென்னை: சென்னை அபிராமபுரத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்ணை பாக்ஸர் ரக நாய் துரத்தி துரத்தி கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அபிராமபுரம் குட்டி கிராமணி பகுதியில் வீட்டு வேலை செய்து வரக்கூடிய உஷா, அவர் இன்று அதிகாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த போது அருகில் இருக்கக்கூடிய நாய் திடீர் என உஷாவை துரத்தி துரத்தி கடிக்க முற்பட்டிருக்கிறது. இதனால் பயந்துபோன பெண் கீழே விழுந்து அந்த நாய் விரட்டி விரட்டி காது மற்றும் கழுத்து பகுதியில் காயமும் ஏற்பட்டது.

Advertisement

இதனிடையே உடனடியாக அந்த பெண்ணை அருகில் இருக்கக்கூடிய தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அபிராமபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையில் மேற்கொண்டு வருகின்றனர். அங்குள்ள சிசிடிவி காட்சிகள் வைத்து போலீசார் விசாரணையில் உஷா வேலை செய்து வரும் பக்கத்து வீட்டில் இருக்கக்கூடிய குமார் என்பவர் வளர்த்து வரக்கூடிய பாக்ஸர் ரக நாய் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பரபரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்திருக்கிறது.

Advertisement