தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

செங்கல்பட்டு அருகே சாலை அமைக்கும் பணியால் கடும் போக்குவரத்து நெரிசல்: 3 கி.மீ. தூரத்துக்கு அணிவகுத்த வாகனங்கள்

சென்னை: செங்கல்பட்டு அருகே தேசிய நெடுஞ்சாலையில் தார் சாலை அமைக்கும் பணி நடந்ததால் நேற்று அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடி முதல் புலிப்பாக்கம் வரை தேசிய நெடுஞ்சாலையில் சாலை பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது.
Advertisement

அதனால், திருச்சியில் இருந்து சென்னை வரும் வாகனங்களும் சென்னையில் இருந்து திருச்சி செல்லும் வாகனங்களும் ஒரே பாதையில் செல்வதால், சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் ஒருமணி நேரத்திற்கும் மேலாக மூன்று கிலோ மீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டது.

இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் உரிய நேரத்திற்கு செல்லவேண்டிய இடத்திற்கு செல்லமுடியாமல் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். பொதுவாக வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமையை தொடர்ந்து திங்கள்கிழமை கிருஷ்ண ஜெயந்தி என தொடர்ந்து மூன்று நாட்கள் அரசு விடுமுறை என்பதால் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருவதால் கார், ஆம்னி தனியார் மற்றும் அரசு பேருந்துகள், ஆட்டோ, வேன், இருசக்கர வாகனம் என அனைத்து வாகனங்களும் ஆமைவேகத்தில் சென்றன.

Advertisement

Related News