தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

செங்கல்பட்டு ஜிஎஸ்டி சாலையில் திடீரென கார் தீப்பற்றி எரிந்தது: உயிர் தப்பிய குடும்பம்

Advertisement

செங்கல்பட்டு: சென்னை மதுரவாயல் அருகே ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (31). கார் டிரைவர். இவர் தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட, தனது குடும்பத்துடன் காரில் கும்பகோணத்துக்கு சென்றிருந்தார். தீபாவளியை கொண்டாடிவிட்டு, நேற்று மீண்டும் காரில் அனைவரும் சென்னைக்கு திரும்பி கொண்டிருந்தார். காரை செல்வம் ஓட்டிவந்துள்ளார். நேற்றிரவு 10.30 மணியளவில் செங்கல்பட்டு ஜிஎஸ்டி சாலையில் பழவேலி பகுதியில் வந்தபோது, காரின் முன்பக்க இன்ஜின் பகுதி திடீரென தீப்பிடித்து எரியத் துவங்கியது.

உடனே காரை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு குமார் உள்பட குடும்பத்தினர் அனைவரும் கீழே இறங்கி எவ்வித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கார் முழுவதும் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. தகவலறிந்து செங்கல்பட்டு தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைத்தனர். அதற்குள் கார் முற்றிலும் எரிந்து சேதமானது. இதில், காரில் வந்த குடும்பத்தினர் செங்கல்பட்டு தாலுகா போலீசார், பேட்டரியில் மின்கசிவு காரணமாக கார் தீப்பிடித்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து நெரிசலுடன் பரபரப்பு நிலவியது.

Advertisement