தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து இன்று மாலை 4 மணிக்கு உபரி நீர் திறப்பு..!!

குன்றத்தூர் அருகே உள்ள செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து இன்று மாலை 4 மணிக்கு உபரி நீர் திறக்கப்பட உள்ளது. ஏரியின் நீர்மட்டம் 21 அடியை எட்ட உள்ள நிலையில் முன்னெச்சரிக்கையாக வினாடிக்கு 100 கன அடி நீர் திறக்கப்பட உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வர்த்து 800 கன அடியாக உள்ள நிலையில் நீர்மட்டம் 20.20 அடியாக உள்ளது. மாலை 4 மணிக்கு விநாடிக்கு 100 கன அடி நீர் திறக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் அறிவித்தனர். செம்பரம்பாக்கம் ஏரிக்கு கிருஷ்ணா கால்வாய் வழியாக 400 கன அடியும், மழை நீர் கால்வாய் மூலம் 400 கன அடியும் வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து மாலை 4 மணிக்கு 100 கன அடி தண்ணீர் திறப்பதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உபரி நீர் செல்லும் வாய்க்கால் உள்ள சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை பகுதிகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அடையாறு ஆற்றின் இருபுறம் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Related News