தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட காதலால் வந்த வினை; 50 பவுன் நகை கொடுத்தால்தான் திருமணம்: உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்றிய காதலன் கைது

அண்ணாநகர்: இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, பல இடங்களுக்கு இளம்பெண்ணை அழைத்து சென்று உல்லாசமாக இருந்துவிட்டு திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்த காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்த 28 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் பரபரப்பு புகார் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: முகப்பேர் பகுதியில் உள்ள தனியார் கம்பனியில் வேலை செய்து வருகிறேன். கடந்த ஒன்றை வருடத்திற்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் முகப்பேர் பகுதியை சேர்ந்த ஆதித்யன் (31) என்பவருடன் நட்பு ஏற்பட்டது.

Advertisement

நாளடைவில் காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறினார். மறுத்தேன். தொடர்ந்து வற்புறுத்தியதால் காதலிக்க ஆரம்பித்தேன். இதையடுத்து திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பல இடங்களுக்கு என்னை அழைத்து சென்று ஜாலியாக இருந்தார். இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ளலாம் என்றார். இதையடுத்து அவரது பெற்றோர், 50 சவரன் நகை கொடுத்தால் திருமணம் செய்து வைப்பதாக தெரிவித்தனர். 50 சவரன் எங்களால் போடமுடியாது என கூறிேனாம். அதற்கு ஆதித்யனின் பெற்றோர், ‘என் மகன் உன்னை திருமணம் செய்து கொள்ளமாட்டான். உன்னால் என்ன செய்ய முடியமோ செய்துகொள் என மிரட்டுகிறார்கள்.

எனவே, என்னை ஏமாற்றிய ஆதித்யன் மற்றும் அவரது பெற்றோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு புகாரில் கூறியுள்ளார். போலீசார் விசாரணை செய்ய காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பெண், மீண்டும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து ஆதித்யனை நேற்று போலீசார்கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement