தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஒன்றிய அரசு செயலாளர்கள் மாற்றம்

புதுடெல்லி: ஒன்றிய அரசு செயலாளர்கள் மட்டத்திலான அதிகாரிகளை இடமாற்றம் செய்துள்ளது. இதுகுறித்து, ஒன்றிய பணியாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒன்றிய அமைச்சரவையின் செயலாளர்(ஒருங்கிணைப்பு) பிரதீப் குமார் திரிபாதி, லோக்பால் செயலாளராகவும், எல்லை மேலாண்மை துறை செயலாளர் ராஜ்குமார் கோயல் சட்டம் மற்றும் நீதி துறையின் செயலாளராகவும், ஊழியர்கள் மாநில காப்பீட்டு கழகத்தின் இயக்குனர் ஜெனரல் ராஜேந்திர குமார், எல்லை மேலாண்மை துறை செயலாளராகவும் நியமிக்கப்படுகிறார்.
Advertisement

அதே போல் புது டெல்லி மாநகராட்சி கவுன்சில் அதிகாரி அமித் யாதவ் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் சிறப்பு அதிகாரியாகவும், வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறையின் சிறப்பு செயலாளர் ராகேஷ் ரஞ்சன் பணியாளர் தேர்வு ஆணையத்தின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Related News