தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சந்திரசேகர ராவ், ராமாராவ் கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கப்படுவார்கள்: எம்எல்சி பதவியை ராஜினாமா செய்த கவிதா பரபரப்பு பேட்டி

திருமலை: தெலங்கானா முன்னாள் முதல்வரும் பிஆர்எஸ் கட்சி தலைவருமான சந்திரசேகர ராவின் மகள் எம்எல்சி கவிதா அவரது சகோதரர் ராமராவ் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதை தொடர்ந்து பிஆர்எஸ் கட்சி தலைவர்கள் ஊழலில் ஈடுபட்டதாக கவிதா வௌிப்படையாக குற்றச்சாட்டினார். இந்நிலையில் கவிதாவின் நடவடிக்கைகள் கட்சிக்கு விரோதமாக இருக்கிறது என கட்சியின் தலைமை அவரை நேற்றுமுன்தினம் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்தது.

Advertisement

தன் மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுத்ததற்கு முன்னாள் நீர்பாசன துறை அமைச்சர் ஹரிஷ் ராவ் தான் காரணம் என்று கவிதா குற்றம் சாட்டினார். பின்னர் நேற்று நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார்.

அப்போது கவிதா கூறியதாவது:

விரைவில் சந்திரசேகரராவ், ராமாராவை, ஹரிஷ் ராவ் கட்சியை விட்டு ஒதுக்கி வைத்துவிடுவார். காலேஸ்வரம் வழக்கில் ஹரிஷ் ராவ் பெரிய மோசடி செய்தார். அந்தப் பணத்தில் அவர் எம்எல்ஏ வேட்பாளர்களுக்கும் நிதியளித்தார். கே.டி.ராமாராவை தோற்கடிக்க ஹரிஷ் ராவ் ₹60 கோடி செலவு செய்தார். ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு ரேவந்த் ரெட்டிக்கு ஹரிஷ் ராவ் நெருக்கமாக உள்ளார். இவ்வாறு அவர் கூறினார். இதனைதொடர்ந்து பி.ஆர்.எஸ் கட்சி உறுப்பினர் பதவியிலிருந்தும் எம்.எல்.சி பதவியிலிருந்தும் கவிதா விலகினார். தனது ராஜினாமா கடிதத்தை கட்சி தலைமைக்கும், சட்டமேலவை தலைவருக்கும் அனுப்பினார்.

Advertisement

Related News