தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சந்திரபாபு நாயுடுவுக்கு ஒன்றிய அரசு பாதுகாப்பு அதிகரிப்பு

Advertisement

திருமலை: ஆந்திர மாநிலத்தில் கடந்த 13ம் தேதி சட்டப்பேரவை, மக்களவை தேர்தல்கள் ஒரேகட்டமாக நடந்த முடிந்தன. வாக்குப்பதிவின் போதும் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சித் தொண்டர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது. தேர்தலுக்கு பிறகும், பல இடங்களில் மோதல் நீடித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக தெலுங்கு தேசம் கட்சி அலுவலகம், உண்டவல்லியில் உள்ள சந்திரபாபு நாயுடுவின் வீடு, கன்னவரம் விமான நிலையத்தில் இருந்து சந்திரபாபு வீடு வரை செல்லும் வழித்தடங்கள் உள்ளிட்ட இடங்களில் மத்திய அரசின் தலைமை பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதைதொடர்ந்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தலா 12 கமாண்டோக்கள் கொண்ட இரண்டு பிரிவுகள் சந்திரபாபு நாயுடு பாதுகாப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Related News