தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
Advertisement
சென்னை: தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், தென்காசி, கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணிக்குள் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement