தமிழ்நாட்டில் மாலை 4 மணிக்குள் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!
சென்னை: தமிழ்நாட்டில் மாலை 4 மணிக்குள் சென்னை உட்பட 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, நீலகிரி, கோவை, தென்காசி, தேனி ஆகிய மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement