தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 33 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!!
சென்னை: தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் சென்னை உட்பட 33 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, நாமக்கல், பெரம்பலூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் இரவு 7 மணிக்குள் மழை பெய்யக்கூடும்.
Advertisement
Advertisement