தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தேர்தல் பணி 5 டிஎஸ்பி உள்பட 87 போலீசாருக்கு சான்றிதழ்

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் எந்த சிறு தகராறும் இல்லாமல் அமைதியாக நடந்தது. அதேநேரம் தேர்தல் பணிக்காக கடந்த பிப்ரவரி மாதம் முதல் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் செயல்பட்டது. இந்த பிரிவில் சிறப்பாக பணியாற்றிய பெருநகர நிர்வாக பிரிவு துணை கமிஷனர் அதிவீரபாண்டியன், நவீன கட்டுப்பாட்டு அறை துணை கமிஷனர் ரமேஷ்பாபு, ஆயுதப்படை துணை கமிஷனர்கள் ஜெயகரன்,
Advertisement

அன்வர் பாஷா மோட்டார் வாகன துணை கமிஷனர் ராதாகிருஷ்ணன், கூடுதல் துணை கமிஷனர் குமரகுருபரன், 5 உதவி கமிஷனர்கள், 12 இன்ஸ்பெக்டர்கள், 23 உதவி ஆய்வாளர்கள், 4 சிறப்பு உதவி ஆய்வாளர்கள், 29 காவலர்கள், 8 அமைச்சுப்பணியாளர்கள் என மொத்தம் 87 போலீசாரை கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் நேற்று தனது அலுவலகத்திற்கு நேரில் அழைத்து, தேர்தல் பணியை சிறப்பாக செய்ததாக பாராட்டி சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தார்.

Advertisement