தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ராயபுரம், தண்டையார்பேட்டை, திருவிக நகர் மண்டலங்களில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு: சென்னை கலெக்டர் தகவல்

சென்னை: சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிவிப்பு:

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் வட சென்னை - தமிழ்நாடு உரிமைகள் திட்டம் மூலம் மாற்றுத்திறனாளிகளை கண்டறியவும் மற்றும் மாற்றுத்திறனிகளுக்கான ஒருங்கிணைந்த சேவை வழங்குவதற்காகவும் அமர் சேவா தொண்டு நிறுவன களப்பணியாளர்களைக்கொண்டு வட சென்னையில், ராயபுரம், தண்டையார்பேட்டை மற்றும் திரு.வி.க நகர் மண்டலங்களில் உள்ள பகுதியில் பிப்ரவரி முதல் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்புப்பணி நடைபெறுகிறது என்பதை தெரிவித்துக்கொள்வதுடன் இதில் அந்தந்த பகுதியை சார்ந்த மாற்றுத்திறனாளிகள் பயன்பெறுமாறும் மேலும் இப்பணி முழுமையாக நடைபெற பொதுமக்கள் ஒத்துழைப்புதரவேண்டும்.

Related News