தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

போர் நிறுத்தத்தை மீறி காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்: இந்திய ராணுவம் பதிலடி

ஸ்ரீநகர்: ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த மே 10ம் தேதி போர் நிறுத்தம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் அமைதி நிலவி வந்தது. ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டதன், ஆறாவது ஆண்டு நிறைவையொட்டி காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு படையினர் நேற்று உஷார் நிலையில் வைக்கப்பட்டிருநதனர்.

இந்த நிலையில், நேற்று இரவு 7.40 மணிக்கு பாகிஸ்தான் ராணுவத்தினர் திடீரென போர் நிறுத்தத்தை மீறி பூஞ்ச் பகுதியில் உள்ள இந்திய ராணுவ நிலைகள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு இநதிய ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்தனர். இந்த மோதல் 15 நிமிடங்கள் மட்டுமே நீடித்ததாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

ஏர்போர்ட்கள் உஷார்: நாடு முழுவதுமுள்ள விமான நிலையங்களுக்கு செப்டம்்பர் 22ம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரையிலான காலகட்டத்தில் சமூக விரோத சக்திகள் அல்லது தீவிரவாத குழுக்களால் அச்சுறுத்தல் இருப்பதாக ஒன்றிய அரசுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Related News