தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கடை முன்பு நிறுத்தப்பட்ட பைக் திருடிச்செல்லும் சிசிடிவி காட்சி வைரல்

சத்தியமங்கலம் : ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி நேருநகரை சேர்ந்தவர் சந்தோஷ்(25). கடந்த 19ம் தேதி இரவு சத்தியமங்கலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள இணைப்பு சாலையில் தனது பைக்கை நிறுத்திவிட்டு கடைக்கு சென்றார்.

Advertisement

பொருட்கள் வாங்கி கொண்டு வெளியே வந்த போது தனது பைக் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சந்தோஷ் அளித்த புகாரின் பேரில் புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே அங்குள்ள ஒரு கடையின் முன்புறம் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில், சாலையில் நடந்து சென்ற நபர் ஒருவர் அக்கம்பக்கம் நோட்டமிட்டு பைக்கின் மீது அமர்ந்தபடி அங்குமிங்கும் சுற்றி பார்த்துவிட்டு பைக்கை வேகமாக தள்ளிச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

அதனை தொடர்ந்து போலீஸ் ஸ்டேஷன் அருகே கொள்ளையனின் கூட்டாளி மற்றொரு பைக்கில் அமர்ந்தபடி காலால் தள்ளியபடி ஓட்டிச்செல்லும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த காட்சி வைரலாகி வருகிறது. இதையடுத்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் பைக்கை திருடி சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement

Related News