தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் சிசிடிவி கேமரா கட்டாயம்

Advertisement

புதுடெல்லி: சிபிஎஸ்இ செயலாளர் ஹிமான்ஷு குப்தா வெளியிட்ட அறிவிப்பு:

சிபிஎஸ்இ பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு என்பது மிக முக்கியமான ஒன்றாகும். மாணவர்கள் பள்ளியில் பாதுகாப்பான மற்றும் ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் அமைப்பைப் பெறுவதை உறுதிசெய்கிறது. இதற்காக கழிப்பறை தவிர பள்ளியின் அனைத்து நுழைவு மற்றும் வெளியேறும் இடங்கள், லாபிகள், தாழ்வாரங்கள், படிக்கட்டுகள், அனைத்து வகுப்பறைகள், ஆய்வகங்கள், நூலகம், கேண்டீன் பகுதி, ஸ்டோர் ரூம், விளையாட்டு மைதானம் பகுதிகளில் நிகழ்நேர ஆடியோவிஷுவல் பதிவுடன் கூடிய உயர் தெளிவுத்திறன் கொண்ட சிசிடிவி கேமராக்களை நிறுவ வேண்டும்.

இந்த சிசிடிவி கேமராக்கள் திறன் கொண்ட சேமிப்பு சாதனத்துடன் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். குறைந்தது 15 நாட்களுக்கான காட்சிகளை பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Advertisement

Related News