தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிபிஐ அதிகாரிகளுக்கு எதிராக 60 வழக்குகள் நிலுவை: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

புதுடெல்லி: நாடு முழுவதும் 20சதவீதம் எத்தனால் கலந்த “இ20” பெட்ரோலை மட்டும் ஒன்றிய அரசு விற்று வருகிறது. ஆனால் இந்த நடவடிக்கை வாகன உரிமையாளர்களின் அடிப்படை உரிமைகளை மீறுகிறது எனக் கூறி ஒன்றிய அரசின் முடிவுக்கு தடைக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தனர். அதில், குறிப்பாக 2023ம் ஆண்டுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட வாகனங்கள் எத்தனால் கலந்த எரிபொருளில் இயங்க கூடிய வகையில் வடிவமைக்கவில்லை என்றும், எனவே எத்தனால் கலக்காத பெட்ரோலையும் விற்க உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தனர்.

Advertisement

இதையடுத்து மனுவானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி கே.வினோத் சந்திரன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் வெங்கடரமணி, இந்த விவகாரத்தில் அரசியல் ரீதியாக பெரிய லாபி உள்ளது.ஒன்றிய அரசின் ஈ-20 கொள்கை கரும்பு விவசாயிகளுக்கு பயனளிப்பதோடு, இந்தியாவின் அந்நிய செலாவணியை சேமிக்கும். மேலும் நாட்டிற்கு வெளியே உள்ளவர்கள் இந்தியா என்ன வகையான எரிபொருளை பயன்படுத்த வேண்டும் என்று எப்படி ஆணையிட முடியும் என்று தெரிவித்தார். இதையடுத்து மனுவை தள்ளுபடி செய்துதலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement

Related News