தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிபிஐ வழக்கை ரத்து செய்ய கோரிய கார்த்தி சிதம்பரம் மனு ஆக.4க்கு ஒத்திவைப்பு

புதுடெல்லி: சிபிஐ பதிவு செய்த புதிய வழக்கை ரத்து செய்யக் கோரிய கார்த்தி சிதம்பரத்தின் மனுவை ஆகஸ்ட் 4ம் தேதி டெல்லி உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. கடந்த 2005ம் ஆண்டு, ஸ்காட்லாந்தை சேர்ந்த டியாஜியோ மதுபான நிறுவனம் இந்தியாவில் சுங்கவரி இன்றி மதுபானம் விற்பனை செய்வதற்கான உரிமையை பெற்றுத்தர கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும் இதற்காக சந்தேகப்படும் வகையில் பணப்பரிமாற்றம் நடந்ததாகவும் சிபிஐ புதிய வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கார்த்தி சிதம்பரம் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
Advertisement

இது எம்பி கார்த்தி சிதம்பரம் மீதான 4வது வழக்கு. இந்த வழக்கு பெரும் தாமதத்துடன் பதிவு செய்யப்பட்டதாகவும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் கார்த்தி சிதம்பரம் மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி ரவீந்தர் துடேஜா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மூத்த வழக்கறிஞரால் வர முடியவில்லை என்பதால் விசாரணையை வேறு தேதிக்கு மாற்ற கார்த்தி சிதம்பரம் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதை ஏற்று விசாரணையை ஆகஸ்ட் 4ம் தேதி ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement

Related News