தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிபிசிஎல் நிறுவனம் முன்பு போராட்டத்தில் இறங்கிய விவசாயிகள்: நிலம் வழங்கியதற்கு இதுவரை இழப்பீடு வழங்கவில்லை என புகார்

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் பனங்குடி கிராமத்தில் சிபிசிஎல் நிறுவன விரிவர்க்கத்திற்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாகப்பட்டினம் மாவட்டம் பனங்குடி கிராமத்தில் ரூ.31,500 கோடி மதிப்பீட்டில் ஏற்கனவே செயல்பட்டு வந்த சிபிசிஎல் நிறுவனத்தை விரிவாக்கம் செய்வதற்காக ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு மற்றும் அதற்கான பணியை பிரதமர் நரேந்திர மோடி சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி வைத்தார். இதற்காக அந்த பகுதியை சேர்ந்த பனங்குடி, நறுமணம், கோபுரஜபுரம் உள்ளிட்ட  பகுதிகளில் 620 ஏக்கர் விவசாயி நிலம் கையகப்படுத்தப்பட்டது.

Advertisement

கையெடுக்கபடுத்தப்பட்ட, விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை இதுவரை வழங்கப்படாமல் மூன்று வருடங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். சாலை மறியல், காத்திருப்பு போராட்டம், உண்ணாவிரதம் போராட்டம் என பலகட்ட போராட்டங்கள் நடந்துவந்த நிலையில், இதுவரை அந்த இழப்பீட்டு தொகையானது வழங்கப்படாமல் இருக்கிறது. இந்த சூழலில் சிபிசிஎல் நிறுவனம் இருக்கக்கூடிய பனங்குடி நுழைவாயில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். வருவாய்த்துறையினர், காவல்துறையினர் தொடர் பேச்சு வார்த்தை ஈடுபட்டாலும் தொடர்ச்சியாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் விவசாயிகள் தொடர் போராட்ட காரணமாக நாகப்பட்டினம் வட்டாச்சியர் நாகை டிஎஸ்பி உள்ளிட்ட அதிகாரிகள் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்.

Advertisement