காவிரியில் ஒதுங்கிய ராக்கெட் லாஞ்சர்
Advertisement
சுமார் 2 அடி உயரமுள்ள பிளாஸ்டிக் பைப்பினால் ஆன ராக்கெட் லாஞ்சர் வடிவில் இருந்த அந்த பொருளை கைப்பற்றி திருச்சி வெடிகுண்டு நிபுணர்களிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில் நேற்று மாலை திருச்சியில் இருந்து முக்கொம்பு வந்த வெடிகுண்டு நிபுணர்கள், முக்கொம்பு நடுக்கரையில் ராக்கெட் லாஞ்சரை வைத்து ஆய்வு செய்து வருகின்றனர்.
Advertisement