தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குளித்தலை அருகே காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாக வெளியேறும் குடிநீர்

 

Advertisement

கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சிந்தலவாடி காவேரி ஆற்றில் இருந்து மகிளிப்பட்டி வழியாக மதுரை மாவட்டம் மேலூருக்கு காவேரி கூட்டு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் காவேரி கூட்டு குடிநீர் குழாயில் இன்று மாலை திடீர் என உடைப்பு ஏற்பட்டு பல லட்ச கணக்கான லிட்டர் சீறிட்டு வெளியேறியது .இதனால் ராமபேட்டையில் இருந்து குணாசிபட்டி சாலையில் உடைப்பு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

இதனால் வாகன ஓட்டிகள் சுமார் 5 கிலோமீட்டர் சுத்தி வரும் நிலை ஏற்பட்டது. மேலும் பல லட்சக்கணக்கான லிட்டர் சீறிட்டு வெளியேறியதில் அருகில் இருந்த நிலங்களில் புகுந்தது. இதனால் வெற்றிலை மற்றும் வாழைத்தோட்டங்களில் காவேரி கூட்டு குடிநீர் தண்ணிரானது குளம் போல் தேங்கி காணப்படுகிறது.

மேலும் இப்பகுதியில் அடிக்கடி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் துண்டிப்பு ஏற்படுவதும் அருகில் உள்ள நிலங்களில் தண்ணிர் புகுந்து வருவதாகவும் அப்பகுதி பொது மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் இதற்கு நிரந்தரம் தீர்வு காண வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

Advertisement