தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஜாதி கலவர பேச்சு சீமானுக்கு எதிராக திருப்பூரில் போஸ்டர்

திருப்பூர்: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பல்வேறு இடங்களில் பலவிதமான பேட்டிகளை அளித்து வருகிறார். அதேபோல் நாம் தமிழர் கட்சியில் உள்ள சாட்டை துரைமுருகன் யூ டியூப் சேனல் மூலமாக பல்வேறு விஷயங்கள் குறித்தும் அவதூறு பரப்பும் வகையில் பேசி வருகிறார்.

சமீபத்தில் வேளாளர் பெயரில் பேசிய சீமான் மற்றும் சாட்டை துரைமுருகன் ஆகியோருக்கு எதிராக திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் வேளாளர் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், வேளாளர் பெயரில் வரலாற்றை திருடி மாற்று சமுதாயத்திற்கு ஆதரவாக பேசி ஜாதி கலவரத்தை தூண்டும் நாம் தமிழர் கட்சியின் சீமான், சாட்டை துரைமுருகன் ஆகியோர் நாவை அடக்க வேண்டும். இல்லையென்றால் அடக்கப்படுவீர்கள் என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

Related News