தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

அவசர வழக்குகளை முறையிட மூத்த வக்கீல்களுக்கு தடை: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவு

புதுடெல்லி: உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் கடந்த மார்ச் 14ம் தேதி பதவியேற்றார். இவர் பதவியேற்றவுடன் வழக்குகளை அவசரமாக பட்டியலிடுவது தொடர்பாக நீதிபதிகள் முன் வாய் வழியாக முறையிடும் நடைமுறையை கொண்டு வந்தார். அவருக்கு முந்தைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, அவசர வழக்குகளை பட்டியலிட மின்னஞ்சல்கள், எழுத்துபூர்வ கடிதங்கள் மூலம் கோருமாறு வக்கீல்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் தலைமை நீதிபதி கவாய் பிறப்பித்த உத்தரவில், திங்கள்கிழமை(இன்று) முதல் எந்த ஒரு மூத்த வழக்கறிஞரும் அவசர வழக்குகளை பட்டியலிட வேண்டும் என்று நீதிபதிகள் முன் ஆஜராகி கோருவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். இளம் வழக்கறிஞர்கள்தான் அந்த பணியை செய்ய வேண்டும். இது எனது அமர்வில் நடைமுறைப்படுத்தப்படும். இதை ஏற்று கொள்வது மற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகளின் பொறுப்பாகும் என குறிப்பிட்டுள்ளார்.