தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மும்பையில் கடல்வழி மேம்பாலத்தில் ஆபத்தான சாகசம் செய்த இந்தி பாடகர் மீது வழக்குப்பதிவு

Advertisement

மும்பை: மும்பை பாந்த்ரா-ஓர்லி கடல்வழி மேம்பாலத்தில் நேற்று முன்தினம் ஒரு கார் நடுவழியில் நின்றது. அதிலிருந்து இறங்கிய ஒருவர் திடீரென மேம்பாலத்தின் தடுப்பு சுவரில் ஏறி ஆபத்தான முறையில் நின்று சாகசம் செய்தார். இதனை, அவருடன் சென்ற 2 பேர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். பின்னர் அவர்கள் காரை இயங்கி கொண்டு சென்றுவிட்டனர். இதற்கிடையே சாகச வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையறிந்த போலீசார், அந்த வீடியோவை ஆய்வு செய்து விசாரித்தபோது ஆபத்தான இந்த சாகசத்தில் ஈடுபட்டது இந்தி சினிமா பின்ணனி பாடகர் யாசர் தேசாய் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரையும் அவரது நண்பர்கள் 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். பாந்திரா-ஓர்லி கடல்வழி மேம்பாலத்தில் வாகனங்களை நடுவழியில் நிறுத்தவோ, இறங்கி ‘செல்பி’ எடுக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement