தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கரூர் சம்பவத்தை தொடர்ந்து நாமக்கல்லில் புஸ்ஸி ஆனந்த் உள்பட 3 நிர்வாகிகள் மீது வழக்கு: போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக போலீசார் நடவடிக்கை

நாமக்கல்: நாமக்கல்லில், பொதுபோக்குவரத்துக்கு இடையூறு செய்யும் விதமாக செயல்பட்டதாக, தவெக செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்பட நிர்வாகிகள் 3 பேர் மீது நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.நாமக்கல்லில் தவெக தலைவர் விஜய் நேற்று முன்தினம் பிரசாரம் செய்தார். அப்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி, மூச்சுதிணறல் ஏற்பட்டதில், 30 பேர் காயம் அடைந்தனர். இவர்களில் 4பேர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நாமக்கல்லில் விஜய் பிரசார கூட்டத்தையொட்டி பொதுமக்களின் பாதுகாப்பு கருதி 20 விதிமுறைகளை பின்பற்றவேண்டும் என தவெக கட்சியினருக்கு போலீசார் நிபந்தனைகள் விதித்திருந்தனர்.

Advertisement

ஆனால் போலீசார் கூறிய எந்த விதிமுறைகளையும் தவெக கட்சியினர் பின்பற்றவில்லை. இதனால் பொதுமக்கள், குழந்தைகள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, தமிழ்நாடு திறந்தவெளிகள் சட்டப்படி, தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தவெக மாவட்ட செயலாளர் சதீஸ், கட்சியின் இணைப்பொதுச்செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் மீது நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கரூர் சம்பவத்தை தொடர்ந்து நாமக்கல்லிலும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisement