தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கோயில் கருவறைக்குள் நுழைந்த 2 பாஜக எம்பிக்கள் மீது வழக்கு: ஜார்கண்ட் போலீஸ் நடவடிக்கை

ராஞ்சி: ஜார்கண்ட் வைத்தியநாதர் கோயில் கருவறைக்குள் விதிகளை மீறி நுழைந்ததாக பாஜக எம்.பி.க்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. ஜார்கண்ட் மாநிலம், தேவ்கர் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற பாபா வைத்தியநாதர் கோயிலில் சிராவண மாதத்தையொட்டி பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, முக்கியப் பிரமுகர்களுக்கான தரிசன நேரத்திலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், கடந்த 2ம் தேதி, இந்த விதிகளை மீறி பாஜக எம்.பி.க்களான நிஷிகாந்த் துபே மற்றும் மனோஜ் திவாரி ஆகியோர் கோயிலின் கருவறைக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்ததாகக் கூறப்படுகிறது.

இவர்களது செயல் மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இப்புகாரின் அடிப்படையில், நிஷிகாந்த் துபே, மனோஜ் திவாரி உள்ளிட்டோர் மீது பிஎன்எஸ் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாக மாநிலக் காவல்துறை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

Related News